/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை
/
மான் கறி சமைத்த மூவரிடம் விசாரணை
ADDED : செப் 28, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டியில், மானை கொன்று கறி சமைத்து சாப்பிடுவதாக ராசிபுரம் வனத்துறையினருக்கு புகார் சென்றது.
புகார்படி, விசாரணை நடத்திய வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த மான்கறி, தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, 3 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.