sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்

/

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ-ஜியோ' உண்ணாவிரதம்


ADDED : டிச 14, 2025 08:25 AM

Google News

ADDED : டிச 14, 2025 08:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலி-யுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும், மாட்ட தலைநகரங்-களில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த போராட்டத்-திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனி-யப்பன், சங்கர், அருட்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்-பாளர்கள் முருகேசன், வீராசாமி, அங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில நிர்-வாகிகள் நேரு, ராமு, பிரகாஷ், செல்வேந்திரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர்.தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்-டத்தை உடனே அறிவிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு அச்சுறுத்தலில் இருந்து விலக்க-ளித்து, தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நட-வடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இடைநிலை, முதுகலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும், 90 சத-வீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், பள்ளி கல்வித்துறை அரசாணை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அர-சாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலி பணியிடங்-களை உடனே நிரப்ப வேண்டும்என்பன உள்-ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us