sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விசாரிக்க சென்ற ஜேடர்பாளையம் எஸ்.ஐ.,க்கு மண்டை உடைப்பு

/

விசாரிக்க சென்ற ஜேடர்பாளையம் எஸ்.ஐ.,க்கு மண்டை உடைப்பு

விசாரிக்க சென்ற ஜேடர்பாளையம் எஸ்.ஐ.,க்கு மண்டை உடைப்பு

விசாரிக்க சென்ற ஜேடர்பாளையம் எஸ்.ஐ.,க்கு மண்டை உடைப்பு


ADDED : ஏப் 27, 2025 04:02 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் தனபால், 57; இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வந்த போன் அழைப்பில், 'குடும்ப தகராறு காரண-மாக வாலிபர் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்' புகார் வந்தது. இதுகுறித்து விசாரிக்க, சம்பவ இடமான சிறுகிணத்துபா-ளையம் கிராமத்திற்கு, எஸ்.ஐ., தனபால் சென்றார். அப்போது, அங்கு குடிபோதையில் இருந்த சிறுகிணத்துபாளையத்தை சேர்ந்த சுரேஷ், 35, எஸ்.ஐ., தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடு-பட்டார்.இதையடுத்து, சுரேஷை, ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷ-னுக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றனார். அப்போது, அருகில் கிடந்த கல்லை எடுத்த சுரேஷ், எஸ்.ஐ., தனபால் மண்-டையை உடைத்தார். இதில், காயமடைந்த எஸ்.ஐ., தனபால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஜேடர்பாளையம் போலீசார் சுரேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us