sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

களங்காணி பஸ் ஸ்டாப்பில் தேங்கும் மழை நீரால் அவதி

/

களங்காணி பஸ் ஸ்டாப்பில் தேங்கும் மழை நீரால் அவதி

களங்காணி பஸ் ஸ்டாப்பில் தேங்கும் மழை நீரால் அவதி

களங்காணி பஸ் ஸ்டாப்பில் தேங்கும் மழை நீரால் அவதி


ADDED : அக் 01, 2024 01:35 AM

Google News

ADDED : அக் 01, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களங்காணி பஸ் ஸ்டாப்பில்

தேங்கும் மழை நீரால் அவதி

புதுச்சத்திரம், அக். 1-

புதுச்சத்திரம் அருகே, களங்காணி பஸ் ஸ்டாப் சர்வீஸ் சாலையில், தேங்கும் மழை நீரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சத்திரம் அருகே, களங்காணி பஸ் ஸ்டாப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில், இரு பக்கங்களிலும் உள்ள கிராமங்களுக்கு செல்லும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமானோர் சென்று வரும் நிலையில், சர்வீஸ் சாலை மிகவும் தாழ்வாக உள்ளதால் சிறிய மழைக்கே இந்த சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

மேலும், இரவு நேரங்களில் மிக கனமழை பெய்தால் அதிகவில் மழை நீர் தேங்குவதால் டூவீலர்களில் செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, மழைநீர் தேங்கும் இந்த சார்வீஸ் சாலையை உயரப்படுத்தி மழைநீர் தேங்காதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us