sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்

/

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்

திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்


ADDED : டிச 02, 2024 02:58 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், திருஞானசம்பந்தர் மடாலயம் மற்றும் அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை

சார்பில், கலிக்கம் கண்சிகிச்சை முகாம், நேற்று நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, சித்தா டாக்டர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ''உடம்பில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றை கண்கள் வழி-யாக ஊற்றி குணமாக்குவது கலிக்கம் சிகிச்சை.இதனால் கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், கண்புரையை சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்-பபை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலவீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில், அசைவம் சாப்பிடக்கூடாது.

ஐ.ஒ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்-ணயம் இல்லை,'' என்றார்.

மாதந்தோறும், 1, 16 தேதிகளில் ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்திலும், ஒவ்வொரு மாதமும், 25ல் ப.வேலுார் செட்-டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்-திலும், கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us