sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாரியில் மணல் கடத்தல் கரூர் டிரைவருக்கு 'காப்பு'

/

லாரியில் மணல் கடத்தல் கரூர் டிரைவருக்கு 'காப்பு'

லாரியில் மணல் கடத்தல் கரூர் டிரைவருக்கு 'காப்பு'

லாரியில் மணல் கடத்தல் கரூர் டிரைவருக்கு 'காப்பு'


ADDED : ஆக 12, 2025 02:13 AM

Google News

ADDED : ஆக 12, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார், நாமக்கல் மாவட்டம், மோகனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி பகுதியில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி தலைமையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வளையப்பட்டி சமுதாயக்கூடம் அருகே அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.

அதில், உரிய ஆவணங்கள் இன்றி, கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்திச்சென்ற, கரூர் மாவட்டம், கிழக்கு கோயம்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டனை, 36, கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, ஆறு யூனிட் மணலை டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us