sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

/

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு


ADDED : நவ 17, 2024 06:59 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ஐப்பசி கிருத்திகையான நேற்று, மோகனுார் காந்தமலை பால-சுப்ரமணியர் சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், திருமஞ்சனம் போன்ற பல்வேறு நறுமண பொருட்-களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமி தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள பாலதண்டாயுத-பாணி சுவாமி கோவிலில், சுவாமி, வெள்ளி கவசத்தில் எழுந்தரு-ளினார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்-டது.

* எருமப்பட்டி சிங்களகோம்பையில், காவடி பாலமுருகன் கோவில் உள்ளது. 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், 24 வகையான வாசனை திரவியங்-களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். கூலிப்பட்டி, பழனி-யாண்டவர் கோவிலில், பழனியாண்டவருக்கு பல்வேறு அபி-ஷேகம் செய்யப்பட்டது






      Dinamalar
      Follow us