sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கும்பாபிஷேக விழா

/

கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா


ADDED : ஆக 27, 2025 01:25 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார், மோகனுார், பெரமாண்டம்பாளையம் வடபாகத்தில் உள்ள கருந்தோட்டத்தில், மருதையண்ணன், கவுண்டச்சி அம்மன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 2004 ஆக., 26ல், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள், இளநீர் உட்பட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us