sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெரிய மாரியம்மன் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

/

பெரிய மாரியம்மன் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெரிய மாரியம்மன் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெரிய மாரியம்மன் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : ஆக 28, 2025 01:51 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்தூர்,வெண்ணந்துார் அருகே அமைந்துள்ள எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.

வெண்ணந்துார் அடுத்த அலவாய்பட்டியில் அமைந்துள்ள இக்கோவில்களுக்கு, 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை ஊர் பொதுமக்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தல் நடந்தது.

இதில் எட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஓ.சவுதாபுரம், வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர். அலவாய்பட்டி தொரட்டி மரத்து பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. இன்று காலை கோபுர கலசத்திற்கு மகா தீபாராதனை செய்து தீர்த்தம் தெளிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us