sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

/

அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி


ADDED : ஆக 15, 2024 06:54 AM

Google News

ADDED : ஆக 15, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டி, அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் அறுமுகம், 45; கூலித்தொழிலாளி.

இவர், நேற்று மருமகன் சந்திரன், 30, என்பவருடன், டூவீலரில் சென்றார். அப்போது, சேந்தமங்கலம் - வண்டிப்பேட்டை ரவுண்டானா அருகே சென்றபோது, அரசு பஸ்சில் டூவீலர் மேதி விபத்துக்குள்ளானது. இதில், கிழே விழுந்த ஆறுமுகம், பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். சேந்த‍மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us