sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு

/

கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் பணி புறக்கணிப்பு


ADDED : செப் 09, 2025 02:08 AM

Google News

ADDED : செப் 09, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், வக்கீல்களின் சேமநல நிதியை, 10 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்பட, 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு, ஒருநாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள், நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்திலும், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி என, மாவட்டம் முழுவதும், 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்றங்களில் வழக்கமாக நடக்கும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us