sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எல்.இ.டி., பல்புகளால் 90 சதவீதம் மின் சிக்கனம்

/

எல்.இ.டி., பல்புகளால் 90 சதவீதம் மின் சிக்கனம்

எல்.இ.டி., பல்புகளால் 90 சதவீதம் மின் சிக்கனம்

எல்.இ.டி., பல்புகளால் 90 சதவீதம் மின் சிக்கனம்


ADDED : டிச 26, 2024 01:18 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், டிச. 26-

ராசிபுரத்தில் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை எம்.பி., ராஜேஸ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடையே துண்டு

பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணியில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரம் எவ்வளவு அவசியமானது; மின்சாரத்தை தேவையில்லாமல் விரயமாக்குவதை தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் மின் விரயம் ஆவதை தவிர்க்க குமிழ் பல்புகளை மாற்றி எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்த வேண்டும். குமிழ் விளக்கை பயன்படுத்துவதால், 90 விழுக்காடு மின்சாரம்

வீணாகிறது.

தேவையில்லாதபோது விளக்கு, மின்விசிறி, மின் சாதனங்களை நிறுத்திவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பொதுமக்களிடையே பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கடைவீதி, நாமக்கல் சாலை, சேலம் சாலை ஒரு கிலோ மீட்டர் சென்றது. பேரணியில் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us