sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு

/

29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு

29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு

29ல் 'உங்களை தேடி' முகாம் நாளை மனு அளிக்க அழைப்பு


ADDED : மே 20, 2025 07:31 AM

Google News

ADDED : மே 20, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலை தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, வரும், 29ல் நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டு, பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு தடையில்லாமல் நலத்திட்ட உதவி, மற்றும் சேவை வழங்க உள்ளனர்.

முன்னதாக, பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை, நாளை காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை வாழவந்திநாடு ஆர்.ஐ., அலுவலகம், திருப்புலி நாடு ஆர்.ஐ., அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மனுக்களை கொடுக்கலாம் என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us