sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

/

அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

அருவியில் குறைந்த தண்ணீர் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்


ADDED : பிப் 12, 2024 11:28 AM

Google News

ADDED : பிப் 12, 2024 11:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

இங்கு, வாரந்தோறும் ஞாயிற்றுகிழமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழையில்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் மிக

குறைந்தளவில் கொட்டி வருகிறது.

இதனால், வெளியூரில் இருந்து குழந்தைகளுடன் வந்த சுற்றுலா பயணியர் குறைந்தளவில் வரும் தண்ணீல் குளித்து சென்றனர். மேலும், அரப்

பளீஸ்வரர் கோவில், சீக்குபாறை, தவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், கொல்லிமலை அழகை ரசித்தனர்.






      Dinamalar
      Follow us