sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

/

மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு

மா.திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு


ADDED : டிச 05, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மல்லசமுத்-திரம் வட்டார வளமையத்தில் உள்ள பள்ளி

ஆயத்த முகாமில், 'உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா' கொண்டாடப்பட்டது. வட்-டார வளமைய

மேற்பார்வையாளர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு பயிற்றுநர்கள் பூமாதேவி, ஜென்சிராணி,

செல்வ-குமார், பொற்கொடி, மனோன்மணி, இயன்முறை மருத்துவர் மஞ்சு, பள்ளி ஆயத்தமுகம் ஆசிரியர்

ஜெயசெல்வி, உதவியாளர் சத்யா, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்-திகா, மாற்றுத்திறன்

மாணவர்களின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு கணக்காளர் கனகராஜ் ஆகியோர், 'ஒற்றுமை வளர்ப்போம்' என,

உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us