sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

100 நாள் வேலைக்கு சம்பள நிலுவைவழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

100 நாள் வேலைக்கு சம்பள நிலுவைவழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைக்கு சம்பள நிலுவைவழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைக்கு சம்பள நிலுவைவழங்க கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 18, 2025 02:25 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், நான்கு மாதங்களுக்கு மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கி வழங்க வேண்டும்.

தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று புதுச்சத்திரம் இந்தியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மா.கம்யூ., முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி, விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.






      Dinamalar
      Follow us