sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பணியாணை

/

மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பணியாணை

மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பணியாணை

மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பணியாணை


ADDED : ஜூன் 07, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில், தமிழக அரசின், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. தலைவர் பாரத் குமார் தலைமை வகித்தார். முகாமில், 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு வழங்கின. 700க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டனர். இதில், 350 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

குறிப்பாக, டாடா எலக்ட்ரானிக்ஸ், ஸ்டாலன்டிஸ், பிரேக்ஸ் இந்தியா, டெல்பி டி.வி.எஸ்., டெனக்கோ மற்றும் பல மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. விழாவில், மஹேந்ரா பொறியியல் கல்வி குழும செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், முதல்வர்கள் சண்முகம், இளங்கோ, செந்தில்குமார், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் விஸ்வநாதன், புல முதல்வர்கள் நிர்மலா, ராஜவேல், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணராஜ், ஒருங்கிணைப்பாளர் பிரபு மணிகண்டன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us