sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொழிலாளியை தாக்கியவர் கைது

/

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : மே 26, 2025 04:24 AM

Google News

ADDED : மே 26, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேந்திரன், 40, நிக்கிகுமார், 22; இவர்கள் இருவரும், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள நுாற்

பாலையில் வேலை செய்து வருகின்றனர். நுாற்பாலை அருகி-லேயே சுரேந்திரன் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். சுரேந்-திரனின் மனைவியிடம், நிக்கிகுமார் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே, நேற்று முன்தினம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நிக்கிகுமார் அருகில் இருந்த கட்டையை எடுத்து, சுரேந்திரனை சரமாரியாக தாக்கி-யுள்ளார். படுகாயமடைந்த சுரேந்திரனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று மாலை, நிக்கிகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us