sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது

/

குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது

குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது

குற்றவாளிக்கு கோர்ட்டில் கஞ்சா வழங்கியவர் கைது


ADDED : மே 31, 2025 06:41 AM

Google News

ADDED : மே 31, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ராசிபுரத்தில் இருந்து பழைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ், 21, என்பவரை, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இளவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்த வந்தனர். அவருக்கு, கஞ்சா சப்ளை செய்வதாக நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ., சாந்தகுமாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இளவர் நீதிமன்றத்தில், எஸ்.ஐ., சாந்தகுமார் தலைமையிலான போலீசார் காத்திருந்தனர்.

நேற்று மதியம், 1:30 மணிக்கு, குற்றவாளி விக்னேஷிற்கு, கஞ்சா பொட்டலம் கொடுக்க முயன்ற வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 25, என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 40 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us