sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

300 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 08, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுல்தான்பேட்டையில், மூன்று ரேஷன் கடைகள், தெற்கு நல்லியாம்பாளையத்தில், இரண்டு ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி வாங்க வரும் பொதுமக்களிடம், வியாபாரிகள் கட்டாயப்படுத்தி ஒரு கிலோ அரிசி, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விலைக்கு வாங்குவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்.ஐ., கருணாகாந்தி தலைமையிலான போலீசார், நேற்று ப.வேலுார் சுல்தான்பேட்டையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்த பொத்தனுாரை சேர்ந்த ராமசாமி மகன் பொன்னர், 39, என்பவரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர், 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us