sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெண்களை ஆபாசமாக படம்எடுத்தவர் கைது

/

பெண்களை ஆபாசமாக படம்எடுத்தவர் கைது

பெண்களை ஆபாசமாக படம்எடுத்தவர் கைது

பெண்களை ஆபாசமாக படம்எடுத்தவர் கைது


ADDED : டிச 04, 2024 01:54 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களை ஆபாசமாக படம் எடுத்தவர் கைது

குமாரபாளையம், டிச. 4-

குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, கோனக்காடு, வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜம்மாள், 50. தட்டான்குட்டை ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 2:30 மணியளவில் இவரும், இவருடன் பணியாற்றும் சில பெண்களும் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஓய்வெடுத்துள்ளனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த கேசவராஜ் என்பவர், பெண்களை ஆபாசமாக மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். இதையறிந்த ராஜம்மாள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டு, கேசவராஜ் மீது புகாரளித்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us