sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : ஜூலை 14, 2025 07:15 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பி.ஏ., சமுத்திரத்தை சேர்ந்த மனோகரன் மகன் மோகன்ராஜ், 23; இவர், கீரம்பூர் அருகே, புலவர்பாளையத்தில் உள்ள மெக்கானிக் ஒர்க் ஷப்பில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த, 6ல் தன் இருசக்கர வாகனத்தில், ராசாம்பாளையம் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தார், அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று மோகன்ராஜ் உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us