sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேறும், சகதியுமான சாலையில் நிலைதடுமாறி விழுந்தவர் பலி

/

சேறும், சகதியுமான சாலையில் நிலைதடுமாறி விழுந்தவர் பலி

சேறும், சகதியுமான சாலையில் நிலைதடுமாறி விழுந்தவர் பலி

சேறும், சகதியுமான சாலையில் நிலைதடுமாறி விழுந்தவர் பலி


ADDED : அக் 26, 2025 12:35 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார் மோகனுார் தாலுகாவுக்கு உட்பட்ட மாடக்காசம்பட்டியை சேர்ந்தவர் பாலுசாமி, 70; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 16ல், தோளூர் - புதுப்பாளையம் சாலையில், மாடக்காசம்பட்டி அருகே, டி.வி.எஸ்., மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மழையில் சாலை சேறும், சகதியுமாக காணப்பட்ட நிலையில், அதில் தடுமாறி கீழே விழுந்தார்.

படுகாயம் அடைந்தவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை, 10:00 மணிக்கு உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us