sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முத்துக்குமாரசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

/

முத்துக்குமாரசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

முத்துக்குமாரசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

முத்துக்குமாரசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா


ADDED : ஏப் 07, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ப.வேலுார் தாலுகா, கோளாரம் கிராமம் அடுத்த கரிச்சிபாளை-யத்தில் செல்வ முத்துக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இக்-கோவிலில், பிப்., 16ல் கும்பாபிஷகே விழா நடந்தது. அதை தொடந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடந்து வந்தது.

அதன் நிறைவு விழா, நேற்று நடந்தது. காலை கணபதி ஹோமத்-துடன் துவங்கி, சத்ரு சம்ஹார யாக விழா நடந்தது.

தொடர்ந்து, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்-காரம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம், அன்ன-தானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us