sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-


ADDED : ஆக 30, 2025 01:24 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார், மோகனுார், எஸ்.வாழவந்தி கிராமம், மேலப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர், மாரியம்மன், பட்டாளம்மன், செல்லாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. கடந்த, 27ல் விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமத்துடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மாலை, 4:00 மணிக்கு முளைப்பாரி அழைப்பும், முதல்கால யாக வேள்வி பூஜையும் நடந்தது.

நேற்று முன்தினம், பூர்வாங்க பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது.

நேற்று காலை, 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு கோவில் கோபுரங்களுக்கும், தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us