sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : ஜூலை 07, 2025 04:33 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, இந்திரா நகரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 30ல் முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மாலை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பரிவேச பலி, கும்ப அலங்காரம், பரிவார பூஜை, முதல்கால யாகம் துவக்கம், தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வேதபாராயணம், கோபூஜை, சூரிய நாராயண பூஜை, யந்திர ஸ்தாபிதம், நாடிசந்தானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடந்தது. காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பணார், மதுரை வீரன் ஆகியவைகளுக்கு புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us