sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்டடத்தில் இருந்து விழுந்த மேஸ்திரி பலி

/

கட்டடத்தில் இருந்து விழுந்த மேஸ்திரி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த மேஸ்திரி பலி

கட்டடத்தில் இருந்து விழுந்த மேஸ்திரி பலி


ADDED : ஜூலை 08, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் மகன் வசந்த், 27; கட்டட மேஸ்திரி. இவர் கடந்த, 12ல் ப.வேலுார்-மோகனுார் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும், மூன்று மாடி கட்டடத்தில் வேலை செய்து வந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம

டைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த வசந்த், நேற்று இறந்தார். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.சந்து கடையில்






      Dinamalar
      Follow us