sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேர் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

/

தேர் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

தேர் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

தேர் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்


ADDED : மே 04, 2025 01:38 AM

Google News

ADDED : மே 04, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன் கொடியேற்ற விழா நடந்தது. தொடர்ந்து, கம்பம் நடும் விழா நடந்தது. அதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி ஊர்வலம், பால் அபிஷேகம், அலகு குத்தும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்து வருகிறது.

நேற்று, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். மதியம் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடந்தது. இரவு, மண்டகப்படி ஊர்வலத்தில் அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை, அம்மன் தேவஸ்தானம் புதுாரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் முக்கிய நாளான புதன் கிழமை காலை, தீ மிதி விழாவும், மாலை தேர் திருவிழாவும் நடக்கிறது. சனிக்கிழமை மஞ்சள் நீராடல் விழாவுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us