sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நகைகளை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.,

/

நகைகளை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.,

நகைகளை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.,

நகைகளை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.,


ADDED : செப் 12, 2025 02:22 AM

Google News

ADDED : செப் 12, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் தெற்கு நல்லியம்பாளையம் சண்முகா நகரை சேர்ந்தவர் சக்திவேல்,42; பைனான்ஸ் அதிபர். கடந்த 9 ல், இவரது வீட்டு கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த, 35 பவுன் நகை, 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதேபோல் பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியைச் சேர்ந்த தமிழரசி, 58. இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், இரண்டு பவுன் நகையை திருடிச் சென்றனர். பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ.,சேகர், திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று நகைகளை பறி கொடுத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் வீடுகளில் நகை, பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து, திருட்டுப் போன பொருட்களை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து ப.வேலுார் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி., சங்கீதாவிடம் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய, மர்ம நபர்களை கண்டுபிடிக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை கேட்டறிந்தார். அ.தி.மு.க., பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், நகரச் செயலாளர் சுகுமார், பொன்னிவேலு உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us