sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சென்டர் மீடியன் மீது மொபட் மோதி புல உதவியாளர் பலி

/

சென்டர் மீடியன் மீது மொபட் மோதி புல உதவியாளர் பலி

சென்டர் மீடியன் மீது மொபட் மோதி புல உதவியாளர் பலி

சென்டர் மீடியன் மீது மொபட் மோதி புல உதவியாளர் பலி


ADDED : ஜூன் 27, 2024 03:54 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: எருமப்பட்டி அடுத்த வரகூரை சேர்ந்தவர் ஜெயராமன், 56. இவர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சர்வே துறையில் புல உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, தனது மொபட்டில் வள்ளிபுரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மொபட் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த ஜெயராமனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us