sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கிராமத்தில் மார்கழி பஜனை

/

கிராமத்தில் மார்கழி பஜனை

கிராமத்தில் மார்கழி பஜனை

கிராமத்தில் மார்கழி பஜனை


ADDED : டிச 27, 2024 01:12 AM

Google News

ADDED : டிச 27, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், டிச. 27-

தமிழ் மாதத்தில், மார்கழி மாதம் ஆன்மிகத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதுமட்டுமின்றி கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும், மார்கழி மாதம் அதிகாலை சிறப்பு பூஜை நடக்கிறது.

நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில், பூசாரிகள் அதிகாலை தெருக்களில் சங்கு ஊதிக்கொண்டு செல்வதை வழக்கமாக உள்ளனர். ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சுவாமி பஜனை பாடல்களை பாடி செல்கின்றனர். முக்கியமாக பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பஜனையில் கலந்து கொள்கின்றனர். இசை வாத்தியங்களுடன் தினமும், 30க்கும் மேற்பட்டோர் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு கிராமத்தை சுற்றி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us