sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உடல்தானம் ஆவணங்களை சமர்ப்பித்த தாய், மகன்

/

உடல்தானம் ஆவணங்களை சமர்ப்பித்த தாய், மகன்

உடல்தானம் ஆவணங்களை சமர்ப்பித்த தாய், மகன்

உடல்தானம் ஆவணங்களை சமர்ப்பித்த தாய், மகன்


ADDED : மே 30, 2025 01:46 AM

Google News

ADDED : மே 30, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம் :குமாரபாளையம் பகுதியில், ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம், உடல்தானம் செய்யும் ஆவணங்களை தாயும், மகனும் கொடுத்தனர்.

உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி, குமாரபாளையம் பகுதியில், மாவட்ட கலெக்டர் உமா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நாமக்கல் மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்சிக்காக உடல்தானம் செய்திட விருப்பம் தெரிவித்து, ஈரோடு தனலட்சுமி மற்றும் இவரின் மூத்த மகன் பார்த்த சாரதி ஆகியோர், சமூக ஆர்வலர் சித்ரா உடன் வந்து, அதற்கான ஒப்புதல் ஆவணங்களை, கலெக்டர் உமாவிடம் அளித்தனர். உடல்தானம் செய்ய முன்வந்த தாய், மகன் ஆகியோரை கலெக்டர் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us