sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தார் மிஷினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலி

/

தார் மிஷினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலி

தார் மிஷினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலி

தார் மிஷினில் துப்பட்டா சிக்கி இரண்டு மகன்களின் தாய் பலி


ADDED : ஜூலை 19, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையம், மாரக்காள்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சத்யா, 34; இவர் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தார் மிஷின் ஓட்டும் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஹரிஸ்ராஜ், 14, தருண்ராஜ், 6, என, இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், விசைத்தறி கூடத்தில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, சத்யா தார் மிஷின் ஓட்டிக்கொண்டிருந்தார்.அப்போது அவரது துப்பட்டா, மிஷின் சக்கரத்தில் சிக்கி இழுத்ததில், கழுத்து இறுகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us