sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோரிக்கையை வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

கோரிக்கையை வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 15, 2025 01:06 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம், எலச்சிபாளையத்தில், கோரிக்கையை வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும், நுாறு நாள் தொழிலாளர்களுக்கு, இந்தாண்டுக்கான முழுமையான தொகை வழங்க வேண்டும். இத்தொழிலாளர்களுக்கு அனைத்து கிராமங்களிலும் வேலை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம்

நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் கவிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராணி, மாவட்ட செயலாளர் செல்வராணி, சி.பி.எம்., மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள், மேற்கு ஒன்றிய தலைவர் கவிதா, கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரியா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பி.டி.ஓ., பாலவிநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us