sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை

/

புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை

புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை

புதுச்சத்திரத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க எம்.பி., அறிவுரை


ADDED : ஜூலை 13, 2024 08:30 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியனில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், பஞ்., வாரியாக நன்றி தெரிவித்து வருகிறார்.

அப்போது, ஏழுர் அகரம், தத்தாதிரிபுரம் ஆகிய பஞ்.,களில் காவிரி குடிநீர் முறையாக வருவ-தில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதைய-டுத்து, எம்.பி., மாதேஸ்வரன், குடிநீர் வாரிய உதவி செயற்பொறி-யாளர் அகிலாபானு, பி.டி.ஓ., முத்துலெட்சுமி, சுதா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில், முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்; குடிநீர் தொட்டிகள் சுத்தமாக பராமரிக்க வேண்டும்; குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது, ஆப்ரேட்டர்கள் உடனடி-யாக சரி செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது. கொ.ம.தே.க., மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us