sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மருதகாளியம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா

/

மருதகாளியம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா

மருதகாளியம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா

மருதகாளியம்மன் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா


ADDED : நவ 18, 2024 02:06 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியூரில், பிரசித்தி பெற்ற மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை

ஒப்புதலுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருப்பணிகள்

முடிவடையும் நிலையில், வரும், 2025 பிப்., 2ல், காலை, 7:26 முதல், 9:20 மணிக்குள், மகா கும்பாபிஷேக விழா நடத்த விழாக்-குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் விழா, நேற்று நடந்தது. உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், மருதகாளி-யம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, டாக்டர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, முகூர்த்தகால் நடப்பட்டது.






      Dinamalar
      Follow us