sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு அதிகாரிகளுடன் நகராட்சி தலைவர் ஆலோசனை

/

அரசு அதிகாரிகளுடன் நகராட்சி தலைவர் ஆலோசனை

அரசு அதிகாரிகளுடன் நகராட்சி தலைவர் ஆலோசனை

அரசு அதிகாரிகளுடன் நகராட்சி தலைவர் ஆலோசனை


ADDED : டிச 22, 2024 01:20 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், டிச. 22-

பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் மந்தகதியில் நடந்து வரும் குடிநீர், சாலை பணிகளை, விரைவாக முடிப்பது குறித்து அதிகாரிகளுடன், நகராட்சி தலைவர் ஆலோசனை நடத்தினார்.

பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் தார் சாலை, கான்கிரீட் சாலை, மற்றும் அம்ருத் திட்டத்தில் குடிநீர் திட்டப்பணி, சேதமடைந்த சாலையில் பேட்ச் ஒர்க் பணி பல இடங்களில் மந்தகதியில் நடந்து வருகிறது.

இது குறித்து நகராட்சி தலைவர் செல்வராஜுக்கு புகார் சென்றது. நேற்று காலை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், மந்தகதியில் நடக்கும் பணிகளை, கூடுதலாக பணியாளர்களை அமர்த்தி விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us