sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு

/

பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு

பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு

பிளாஸ்டிக் பைகளை அகற்ற நகராட்சியில் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜன 26, 2025 04:25 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி கமிஷனர் கணேசன், தெருக்களில் உள்ள வீடுகளில் உள்ள கேரி பேக்குகள் சேகரிப்பு பணி, நேற்று காலை நடந்தது. வீதிகள், சாலைகளில் கிடந்த கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பைகளை அகற்றினர். முன்னதாக நகராட்சி அலுவல-கத்தில் துாய்மை பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் நெகி-ழிகள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதில், கேரி பேக்குகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்-சூழல் பாதிப்பு, உடல்நலக்குறை ஆகிவை குறித்தும், கேரி பேக்-குகளுக்கு பதில், பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துாய்மை அலுவலர் செல்வராஜ், துாய்மை ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் துாய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us