sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

/

நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

நகை திருட்டு மர்ம நபருக்கு வலை


ADDED : ஏப் 07, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் அடுத்த அரசநத்தம் பஞ்.,க்குட்பட்ட செவந்தாம்பா-ளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன்; இவருக்கு சொந்தமான வீடு, மோகனுார் - நாமக்கல் சாலை, காட்டுரில் உள்ளது.

இங்கு, ஒரு பவுன் செயின், ஒரு பவுன் காயின் என, இரண்டு பவுன் தங்க நகை வைத்திருந்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, வீட்டுக்கு சென்று பார்த்தபோது, நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., கவிப்பிரியா வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us