sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பி.ஜி.பி., பாலிடெக்னிக்கில் திறன் வளர்ச்சி கருத்தரங்கம்

/

பி.ஜி.பி., பாலிடெக்னிக்கில் திறன் வளர்ச்சி கருத்தரங்கம்

பி.ஜி.பி., பாலிடெக்னிக்கில் திறன் வளர்ச்சி கருத்தரங்கம்

பி.ஜி.பி., பாலிடெக்னிக்கில் திறன் வளர்ச்சி கருத்தரங்கம்


ADDED : ஆக 02, 2011 01:20 AM

Google News

ADDED : ஆக 02, 2011 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரியில், 'முதாலாமாண்டு மாணவர்களுக்கு எண்ணங்களின் வலிமை' என்ற தலைப்பில் திறன் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடந்தது.

கல்வி நிறுவனத் தாளாளர் கணபதி தலைமை வகித்தார். பெருந்துறை டி.எம்.டபிள்யூ., சென்டர் இயக்குனர் பாரிவள்ளல் பங்கேற்று பேசினார். கல்லூரி முதல்வர் விவேகானந்தன் தனித்திறன், மொழித்திறன் உள்ளிட்டைவ குறித்து விளக்கிப் பேசினார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கலியபெருமாள், ஆங்கிலத் துறை விரிவுரையாளர் சண்முகப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us