sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீக்காயமடைந்தவிவசாயி பலி

/

தீக்காயமடைந்தவிவசாயி பலி

தீக்காயமடைந்தவிவசாயி பலி

தீக்காயமடைந்தவிவசாயி பலி


ADDED : செப் 09, 2011 01:27 AM

Google News

ADDED : செப் 09, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலூர்: ப.வேலூர் அருகே தீக்காயமடைந்த விவசாயி ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.ப.வேலூர் அருகே சிறுகடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி லோகநாதன்(25).

அவர், கடந்த மாதம் 27ம் தேதி இரவு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்தது.அதில் ஏற்பட்ட தீ லோகநாதனின் உடல் முழுவதும் பரவியது. விபத்தில் படுகாயமடைந்த லோநாதன், கோவையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us