sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உலக ஓசோன் தினம்விழிப்புணர்வு பேரணி

/

உலக ஓசோன் தினம்விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம்விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம்விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 22, 2011 02:29 AM

Google News

ADDED : செப் 22, 2011 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, கட்டுரை, ஓவியப் போட்டி நடந்தது.

பள்ளித் தலைமையாசிரியர் செல்லமுத்து தலைமை வகித்தார். வேலகவுண்டம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., விநாயகம் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது. கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவை நடந்தது. அதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர் சண்முகம், முதுகலை தாவரவியல் ஆசிரியர் அப்துல்வஹாப் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us