sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாராயம் காய்ச்சிய5 பேர் கைது

/

சாராயம் காய்ச்சிய5 பேர் கைது

சாராயம் காய்ச்சிய5 பேர் கைது

சாராயம் காய்ச்சிய5 பேர் கைது


ADDED : செப் 28, 2011 01:07 AM

Google News

ADDED : செப் 28, 2011 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கொல்லி மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய, ஐந்து பேரை போலீஸார் கைது செய்து, 47 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான சாராய ஊறலை அழித்தனர்.

கொல்லிமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த நல்லதம்பி (40), குண்டூர்நாடு பொன்னுசாமி (50), ஆரியூர்நாடு அய்யாசாமி (60), எடப்புளிநாடு துரைசாமி (26), ஆரியூர்நாடு பொன்னுசாமி (59) ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 47 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான சாராய ஊறல், 2,500 ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us