sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.மு.க., மாநாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணியினர் திரளாக பங்கேற்க அழைப்பு

/

தி.மு.க., மாநாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணியினர் திரளாக பங்கேற்க அழைப்பு

தி.மு.க., மாநாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணியினர் திரளாக பங்கேற்க அழைப்பு

தி.மு.க., மாநாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணியினர் திரளாக பங்கேற்க அழைப்பு


ADDED : ஜன 20, 2024 07:26 AM

Google News

ADDED : ஜன 20, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு : நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையத்தில், இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி தலைமையில், தி.மு.க., இளைஞரணியின், 2வது மாநில மாநாடு, நாளை (21ல்)

நடக்கிறது.

'இது கூடிக்கலையும் நிகழ்வல்ல. கொள்கையை கூர்தீட்டும் உலைக்களம். மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு' என்பதற்கிணங்க, இளைஞரணி மாநாடு, இந்தியாவின் மாநாடு என்று சொல்லத்தக்க வகையில் பிரமாண்டமாக நடக்க உள்ளது.

வரும் பார்லிமென்ட் தேர்தலில், 'இண்டியா'

கூட்டணி வெற்றி பெறும் வகையில் திருப்புமுனை மாநாடாக அமையவுள்ளது.

இந்த மாநாட்டில், நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக இளைஞரணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இளைஞரணியை சேர்ந்த அனைவரும், வெண் சீருடையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us