sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழில் பெயர் பலகைநகராட்சி அறிவுறுத்தல்

/

தமிழில் பெயர் பலகைநகராட்சி அறிவுறுத்தல்

தமிழில் பெயர் பலகைநகராட்சி அறிவுறுத்தல்

தமிழில் பெயர் பலகைநகராட்சி அறிவுறுத்தல்


ADDED : ஏப் 23, 2025 01:52 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்,:குமாரபாளையத்தில் மே, 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி சார்பில், வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் (பொ) அருள் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களிலும், தமிழக அரசின் உத்தரவுப்படி, தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும். இதை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us