sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய வில்வித்தை போட்டி; 7 பேர் ஆசிய போட்டிக்கு தேர்வு

/

தேசிய வில்வித்தை போட்டி; 7 பேர் ஆசிய போட்டிக்கு தேர்வு

தேசிய வில்வித்தை போட்டி; 7 பேர் ஆசிய போட்டிக்கு தேர்வு

தேசிய வில்வித்தை போட்டி; 7 பேர் ஆசிய போட்டிக்கு தேர்வு


ADDED : ஏப் 28, 2025 07:15 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் தனியார் பள்ளியில், தேசிய அளவிலான வெற்று வில் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த, இரண்டு நாட்களாக நடந்தது. தமிழ்நாடு வெற்று வில் சங்க செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். இப்போட்டியில் மஹாராஷ்டிரா, ஆந்திர, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வில் வித்தை வீரர்-, வீராங்கனையர் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த சாமுவேல், சஞ்சய், கண்ணன், பால்டேவியல், திர்லோக்சந்தரன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஆதித்யா, மஹாராஷ்டிராவை சேர்ந்த ஹர்ஷலதா ஆகிய, ஏழு பேர், ஜூலை மாதம், தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.






      Dinamalar
      Follow us