sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.பாளையம் அரசு பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம்

/

ப.பாளையம் அரசு பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம்

ப.பாளையம் அரசு பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம்

ப.பாளையம் அரசு பள்ளியில் தேசிய மாணவர் படை துவக்கம்


ADDED : நவ 19, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 19, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய மாணவர் படை(என்.சி.சி.,) துவக்க விழா, சேலம்-11 (டி.என்.,) சிக்னல் கம்பெனியின் என்.சி.சி., இன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் சூரஜ் நாயர் தலைமையில், நேற்று நடந்தது.

இவர், மாணவர்களிடையே இந்திய ராணுவத்தின் முக்கியத்துவம் குறித்தும், ராணுவத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினார். அதை தொடர்ந்து, பள்ளியில் என்.சி.சி., அலுவலகம் திறந்து வைத்தார். இதையடுத்து, 50 என்.சி.சி., மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்க்கொண்டனர். பின், மாணவர்களுக்கு, கர்னல் நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில், சிக்னல் கம்பெனியின் சுபேதார் சுபாஷ், தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரன், உதவி தலைமை ஆசிரியர் முருகேசன், என்.சி.சி., அலுவலர் கார்த்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us