sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வட பத்ரகாளியம்மனுக்குநவசண்டி யாக பூஜை

/

வட பத்ரகாளியம்மனுக்குநவசண்டி யாக பூஜை

வட பத்ரகாளியம்மனுக்குநவசண்டி யாக பூஜை

வட பத்ரகாளியம்மனுக்குநவசண்டி யாக பூஜை


ADDED : ஜன 04, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, ஜன. 4-

நாமகிரிப்பேட்டை, ஈஸ்வரமூர்த்தி பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வடபத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. விவசாயம் செழிக்க, நவசண்டி யாகம், நேற்று முன்தினம் நடந்தது. இதில் பலாசு, கருங்காலி, அரசு, அத்தி, சந்தனக்கட்டை, எள், உழுந்து, நெற்பொறி, பயறு, நெல், வன்னி, ஆல், வில்வம், நாயுருவி, தர்ப்பை, வெள்ளெருக்கு, தேங்காய், மா, நெய், எருக்கு, அறுகு, முருக்கு உள்ளிட்ட சக்தி வாய்ந்த மூலிகைகளை கொண்டு யாகம் செய்தனர்.

வடபத்ரகாளி அம்மனுக்கு பால், நெய்,

சந்தனம், திருமஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல், ராசிபுரம், ஆத்துார், சேலம், பெரம்பலுார், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும்

அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us