sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதன்சந்தையில் 'நெக்' அலுவலகம் திறப்பு

/

புதன்சந்தையில் 'நெக்' அலுவலகம் திறப்பு

புதன்சந்தையில் 'நெக்' அலுவலகம் திறப்பு

புதன்சந்தையில் 'நெக்' அலுவலகம் திறப்பு


ADDED : ஜூலை 14, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, 'நெக்' (என்.இ.சி.சி.,) கோழிப்பண்ணையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மண்டல, 'நெக்' மூலம் தினசரி கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை அறிவிக்கப்படுகிறது. இதை பண்ணையாளர்கள் கடைப்

பிடித்து வருகின்றனர். நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட புதன்சந்தை பகுதி பண்ணையாளர்களுக்காக, புதன்சந்தையில் வட்டார, 'நெக்' அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு, வட்டார தலைவர் பிரபு தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தார். நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ், வட்டார அலுவலகத்தை திறந்து வைத்தார். என்.இ.சி.சி., நிர்வாகிகள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us