sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது

/

வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது

வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது

வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது


ADDED : ஆக 06, 2024 08:55 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள் ளிப் பா ளையம் பகு தியில் நாட் டா க வுண் டம் புதுார், ஜனதா நகர், ஆவா ரங்-காடு, பாவ டித் தெரு, சந் தைப் பேட்டை, சத்யா நகர் உள் ளிட்ட பகு திகள், ஆற்-றோ ரத்தில் உள் ளன.

கடந்த வாரம், மேட்டூர் அணை நிரம் பி யதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் ஆற்றில் வெளி யேற் றப் பட் டது. இதனால், வெள் ளப்-பெ ருக்கு ஏற் பட்டு, பள் ளிப் பா ளையம் ஆற் றோர பகு தியில் உள்ள, 139 வீடு-களில் தண்ணீர் புகுந் தது.அங்கு வசித்த மக்கள், தங் க ளுக்கு தேவை யான உட மைகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக் காளர் அட்டை மற்றும் முக் கிய ஆவ ணங் களை எடுத் துக்-கொண்டு சந் தைப் பேட்டை, ஆவா ரங் காடு, நாட் டா க வுண் டம் புதுார், அம்மன் கோவில் பகு தி களில் அமைக் கப் பட் டி ருந்த முகாம் களில், 322 பேர் பாது காப்-பாக தங்க வைக் கப் பட் டனர். அவர் க ளுக்கு, நக ராட்சி சார்பில் மூன்று வேளை உணவு வழங் கப் பட் டது. கடந்த, 4 முதல் ஆற்றில் தண்ணீர் வரத்து படிப் ப டி யாக குறைந் தது. இதனால் ஆற் றோர பகு தியில் உள்ள வீடு களில் புகுந்த தண்ணீர் வடிந் தது. இதை ய-டுத்து, நான்கு முகாமில் தங்கியிருந்த, 322 பேர் நேற்று காலை அவர்களது வீட்டிற்கு சென்றனர். இதனால் இயல்பு நிலை திரும்பியது.






      Dinamalar
      Follow us