/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது
/
வெள்ளம் வடிந்ததால் இயல்புநிலை திரும்பியது
ADDED : ஆக 06, 2024 08:55 AM
பள்ளிப்பாளையம்: பள் ளிப் பா ளையம் பகு தியில் நாட் டா க வுண் டம் புதுார், ஜனதா நகர், ஆவா ரங்-காடு, பாவ டித் தெரு, சந் தைப் பேட்டை, சத்யா நகர் உள் ளிட்ட பகு திகள், ஆற்-றோ ரத்தில் உள் ளன.
கடந்த வாரம், மேட்டூர் அணை நிரம் பி யதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் ஆற்றில் வெளி யேற் றப் பட் டது. இதனால், வெள் ளப்-பெ ருக்கு ஏற் பட்டு, பள் ளிப் பா ளையம் ஆற் றோர பகு தியில் உள்ள, 139 வீடு-களில் தண்ணீர் புகுந் தது.அங்கு வசித்த மக்கள், தங் க ளுக்கு தேவை யான உட மைகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக் காளர் அட்டை மற்றும் முக் கிய ஆவ ணங் களை எடுத் துக்-கொண்டு சந் தைப் பேட்டை, ஆவா ரங் காடு, நாட் டா க வுண் டம் புதுார், அம்மன் கோவில் பகு தி களில் அமைக் கப் பட் டி ருந்த முகாம் களில், 322 பேர் பாது காப்-பாக தங்க வைக் கப் பட் டனர். அவர் க ளுக்கு, நக ராட்சி சார்பில் மூன்று வேளை உணவு வழங் கப் பட் டது. கடந்த, 4 முதல் ஆற்றில் தண்ணீர் வரத்து படிப் ப டி யாக குறைந் தது. இதனால் ஆற் றோர பகு தியில் உள்ள வீடு களில் புகுந்த தண்ணீர் வடிந் தது. இதை ய-டுத்து, நான்கு முகாமில் தங்கியிருந்த, 322 பேர் நேற்று காலை அவர்களது வீட்டிற்கு சென்றனர். இதனால் இயல்பு நிலை திரும்பியது.